
அந்நிய பாஷை புரிவதில்லையே ஏன்?
பரிசுத்தாவியில் நிரம்பும் போது, பேசப்படும் அந்நிய பாஷை புரிவதில்லையே ஏன்? அதன் பின்னணி என்ன? புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பல பழைய விசுவாசிகளுக்கும் உள்ள ஒரு நீண்டநாள் சந்தேகம் இது.
படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!