திருமணத்தில் தேவ சித்தம்
கோவையைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த நான், சிறு வயது முதலே எந்த காரியமானாலும் ஜெபித்த பிறகு,செய்து பழக்கப்பட்டேன். அதன்மூலம் பல நன்மைகளையும் தேவனிடமிருந்து பெற முடிந்தது.எனது கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக சென்னையை அடைந்தேன். திருமண வயதைஎட்டிய…